Thursday, April 23, 2009

1 இலட்சம் ஈழ மக்கள் அகதிகளாக கடற்கரையில்.


ஃபெப்ரவரி(2009) மாதத்தில் கடற்கரை...
http://news.bbc.co.uk/2/shared/spl/hi/pop_ups/08/south_asia_sri_lanka_refugees/html/1.stm

ஏப்ரல்(2009) மாதத்தில்
http://news.bbc.co.uk/2/shared/spl/hi/pop_ups/08/south_asia_sri_lanka_refugees/html/2.stm

தொடர்புடைய சுட்டி
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8015405.stm


மனசே சரியில்ல...

3 comments:

said...

// மனசே சரியில்ல... //

இதுக்கு மேல நாம ஒன்னுஞ்செய்யமுடியாது.
கடவுள் தான் காப்பாத்தனும் :-))

said...

//
இதுக்கு மேல நாம ஒன்னுஞ்செய்யமுடியாது.
கடவுள் தான் காப்பாத்தனும் :-))
//
கையாலாகாத்தனத்தின் உச்சக்கட்டம் இதுதான்:-(
(கார்த்திக் உங்களைச் சொல்லவில்லை..அனைவரையும்தான்...என்னையும் சேர்த்து)

said...

அமல் உங்க கோவத்துக்கானா காரணம் புரியுது.அந்த ஸ்மைலிய நான் மாத்திப்போட்டுட்டேன்.மன்னிக்கவும்.

நான் சொல்லவந்தது போர் ஒரு முடிவுக்கு வந்திருச்சு.இதுக்கு மேல யாரும் யெதுவுஞ்செய்யவேண்டியிருக்காது.